LOADING...

குற்றவியல் நிகழ்வு: செய்தி

நிதியமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி: ஓய்வுபெற்ற நபரிடம் ₹1.47 கோடி அபேஸ்

மும்பையில், ஓய்வுபெற்ற ஒருவரிடம் போலி பங்குச் சந்தை வர்த்தகத் திட்டங்கள் மூலம் ₹1.47 கோடி ரூபாய் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

21 Nov 2025
சென்னை

மூன்று பேரும் குற்றவாளிகள்தான்; பவாரியா கும்பல் வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் குற்றவாளிகள் எனச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தீர்ப்பளித்துள்ளது.

20 Nov 2025
பெங்களூர்

பெங்களூரில் அதிர்ச்சி: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் வேடமிட்டு ₹7.11 கோடி கொள்ளை

இந்தியாவின் லூவர் கொள்ளைக்கு ஒப்பாகக் கருதப்படும் துணிகரச் சம்பவத்தில், பெங்களூரில் புதன்கிழமை (நவம்பர் 19) ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரிகள் எனப் போலியாக வேடமிட்ட ஒரு கும்பல், ₹7.11 கோடி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

தொடரும் டிஜிட்டல் கைது மோசடி; ₹32 கோடி இழந்த பெங்களூர் பெண்; விழிப்புணர்வா இருங்க மக்களே

பெங்களூரைச் சேர்ந்த 57 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர், சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மிரட்டிச் செயல்பட்ட மோசடி கும்பலால், ஆறு மாத காலமாகக் கிட்டத்தட்ட ₹32 கோடி வரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 Nov 2025
புனே

திருஷ்யம் பட பாணியில் நடந்த கொடூரம்: மனைவியைக் கொன்று உடலை எரித்த கணவன் சிக்கியது எப்படி?

புனேவில் கணவன் ஒருவன், அஜய் தேவ்கன் நடித்த பரபரப்பான திருஷ்யம் திரைப்படத்தைப் பார்த்து, அதே பாணியில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலை எரியூட்டி, பின்னர் மனைவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் பொய்யாகப் புகார் அளித்து நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இமெயிலை ஹேக் செய்து  பிரபல மருந்து நிறுவனத்திடமிருந்து ₹2.16 கோடி மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

பெங்களூரைச் சேர்ந்த குரூப் ஃபார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஆகிய இரு மருந்து நிறுவனங்களுக்கிடையேயான மின்னஞ்சல் தகவல் தொடர்பைக் குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் நடத்திய பெரிய மோசடியில், சுமார் ரூ.2.16 கோடி பணம் சட்டவிரோதமாகத் திருடப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் வங்கிக் கணக்கில் சைபர் கிரைம் மோசடி: ₹55 லட்சத்துக்கும் மேல் இழப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நான்கு முறை மக்களவை உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி, ஆன்லைன் நிதி மோசடியில் சிக்கி, தனது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கணக்கிலிருந்து ₹55 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

02 Nov 2025
பீகார்

பீகார் தேர்தல் பரபரப்பு: கொலை வழக்கில் ஆளும் கட்சி வேட்பாளர் அனந்த் சிங் கைது

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குச் சில நாட்களே உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சர்ச்சைக்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மொகாமா தொகுதி வேட்பாளருமான அனந்த் சிங், ஜன சூராஜ் தொண்டர் துலார் சந்த் யாதவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 Oct 2025
ஹரியானா

ஹரியானா மாணவர் தற்கொலை; சகோதரிகளின் ஏஐ ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியதால் விபரீதம் 

ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 19 வயதுக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது மூன்று சகோதரிகளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

பிரிட்டனில் மீண்டும் இந்திய வம்சாவளி பெண் மீது இனரீதியான பாலியல் வன்கொடுமை; குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரம்

பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்தின் வால்சால், பார்க் ஹால் பகுதியில் சனிக்கிழமை மாலை 20 வயதுடைய ஒரு பெண் இனரீதியான வெறுப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து, தகவலுக்காக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

2025இல் சைபர் மோசடியில் ₹1,000 கோடியை இழந்த டெல்லி மக்கள்; காவல்துறை தகவல்

இந்த ஆண்டு இதுவரை, சைபர் கிரிமினல்கள் டெல்லியில் வசிப்பவர்களிடமிருந்து சுமார் ₹1,000 கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்; மூன்று பேர் கைது

மும்பையைச் சேர்ந்த 72 வயது தொழிலதிபர் ஒருவர், நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளில் ஒன்றின் மூலம், ₹58 கோடியை இழந்துள்ளார்.

டெல்லியில் இயங்கி வந்த சர்வதேச சைபர் கிரைம் மோசடி கும்பலை கைது செய்தது தமிழக காவல்துறை

சர்வதேச அளவில் செயல்படும் சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற மோசடிகளுக்கு எதிராகத் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தலைமை அலுவலகம் ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

டெல்லியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி ₹23 கோடி இழந்த ஓய்வுபெற்ற வங்கி

டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, டிஜிட்டல் கைது (digital arrest) என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு அதிநவீன இணைய மோசடியில் ₹23 கோடியை இழந்துள்ளார்.

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்; 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

2015 ஆம் ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற கலவர வழக்கில், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 22 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பரிமேட்ச் எனும் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடிக்கு மேல் இழந்துள்ளார்.

07 Aug 2025
காவல்துறை

உடுமலைப்பேட்டை எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிறப்பு துணை ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் கொலை வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, முக்கிய குற்றவாளி மணிகண்டன் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) அதிகாலை உடுமலைப்பேட்டை அருகே நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

26 Jul 2025
கோவை

கோவையில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய் கைது

கோவை இருகூரைச் சேர்ந்த 30 வயது தமிழரசி என்ற பெண், தனது நான்கரை வயது குழந்தையைக் கொலை செய்ததாகக் கூறப்படும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் ஆசையில் சென்று ரூ.8 லட்சம் இழந்த 57 வயது டாக்டர்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 57 வயது மருத்துவர், டேட்டிங் செயலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங்கைத் தொடர்ந்து நடந்த மிரட்டி பணம் பறிக்கும் மோசடியில் ரூ.8 லட்சத்தை இழந்தார்.

20 Jul 2025
பெங்களூர்

ஓரினச் சேர்க்கையாளர் டேட்டிங் செயலியால் பணத்தை இழந்த பெங்களூர் நபர்; இருவர் கைது

பெங்களூரைச் சேர்ந்த 31 வயது நபர், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலியில் அறிமுகம் இல்லாத நபருடன் தொடர்பு கொண்ட பிறகு, தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்திய சட்டமன்ற உறுப்பினர்களில் 45% பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன: அறிக்கை

இந்தியாவின் மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAக்கள்) கிட்டத்தட்ட 45% பேர் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக, ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

07 Jan 2025
புலனாய்வு

INTERPOL போல இந்தியாவின் பாரத்போல்: குற்றங்களுக்கு எதிரான இணையதளம் தொடக்கம்

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உருவாக்கிய பாரத்போல் என்ற புதிய இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

03 Oct 2024
எஸ்பிஐ

சத்தீஸ்கரில் போலி எஸ்பிஐ வங்கி கிளை கண்டுபிடிப்பு; பல லட்சங்களை இழந்த மக்கள்

வங்கி மோசடி தொடர்பான அதிர்ச்சிகரமான ஒரு சம்பவத்தில், சத்தீஸ்கர் மாநிலம் சபோரா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) போலி கிளை கண்டுபிடிக்கப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்ல; ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்

1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்தமான் குழுமத்தின் தலைவர் எஸ்பி ஓஸ்வால், சைபர் மோசடி கும்பலால் ₹7 கோடி பணத்தை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

01 Jul 2024
சட்டம்

நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகியவை திங்கள்கிழமை நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.

02 Mar 2024
ஹரியானா

சுவரின் மீது தூக்கி எறியப்பட்ட பிறந்த குழந்தை வேலியில் சிக்கி உயிரிழப்பு: ஹரியானாவில் கொடூரம் 

ஹரியானாவின் அஜ்ரோண்டா கிராமத்தில் நேற்று இரவு, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் சுவரில் இருந்த கிரில்லில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

11 Jan 2024
கர்நாடகா

கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு 

கர்நாடகாவில் உள்ள ஒரு லாட்ஜின் அறைக்குள் புகுந்த ஆறு பேர், ஒரு ஜோடியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 Dec 2023
சட்டம்

புதிய குற்றவியல் சட்டங்கள் மூலமாக மருத்துவர்களுக்கு கிடைக்கப்போகும் பாதுகாப்பு

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதா, மருத்துவ அலட்சியத்தால் உயிரிழக்கும் நிகழ்வுகளில் பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளில் இருந்து மருத்துவ நிபுணர்களுக்கு விலக்கு அளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.

க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது

இந்த வார க்ரைம் ஸ்டோரி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 56 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

08 Dec 2023
இந்தியா

குஜராத்தில் போலி டோல் பிளாசா அமைத்து வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்த ருசிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது

குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் போலியான டோல் பிளாசா ஒன்று கடந்த 1.5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

27 Nov 2023
இந்தியா

ஒரே வகுப்பில் படிக்கும் மாணவனை காம்பஸால் 108 முறை குத்திய 4ஆம் வகுப்பு சிறுவர்கள் 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 4ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் சேர்ந்து அதே வகுப்பில் படிக்கும் மாணவனை 108 முறை காம்பஸால் குத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 Nov 2023
டெல்லி

டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை

வடகிழக்கு டெல்லியின் வெல்கம் ஏரியா பகுதியில், 18 வயது வாலிபரை, கத்தியால் குத்தி கொலை செய்த 16 வயது சிறுவன், அந்த உடலின் அருகில் நடனம் ஆடும் கொடூரமான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

05 Nov 2023
பெங்களூர்

பெங்களூர்: வீட்டில் யாரும் இல்லாத போது பெண் அரசு ஊழியர் கத்தியால் குத்திக்கொலை

கர்நாடக அரசு ஊழியராக பணிபுரியும் 37 வயதான பெண் புவியியலாளர் ஒருவர் நேற்று பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா எம்பிக்கு கத்தி குத்து 

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி., கோத்தா பிரபாகர் ரெட்டி கத்தியால் குத்தப்பட்டார்.

28 Aug 2023
பெங்களூர்

பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது 

பெங்களூருவில் 24 வயது பெண் ஒருவரை அவரது காதலர் பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

19 Jul 2023
ராஜஸ்தான்

6 மாத குழந்தையுடன் அதன் குடும்பத்தையும் கொன்று எரித்த கொடூர சம்பவம் 

ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள செராய் கிராமத்தில் நேற்று(ஜூலை 19) இரவு ஆறு மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது.

12 Jul 2023
பெங்களூர்

இரண்டு  பேரை வெட்டி கொன்றுவிட்டு இன்ஸ்டகிராமில் பதிவிட்ட குற்றவாளி 

நேற்று பெங்களூரில் இருவரை வெட்டி கொன்ற கொலைக் குற்றவாளியான ஷபரீஷ் என்ற பெலிக்ஸ்(27) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகசிய செய்திகளை வெளியிட்டுள்ளார்.

12 Jul 2023
பெங்களூர்

அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர்

பெங்களூரில் உள்ள வளர்ந்து வரும் ஒரு சிறு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) அலுவலகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 Jun 2023
இந்தியா

மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன்

கர்நாடகா மாநிலத்தில், தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்டு, தன் நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த நபரின் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 May 2023
இந்தியா

டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை 

வடமேற்கு டெல்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பதின் வயது பெண்ணின் பெற்றோர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

26 May 2023
இந்தியா

ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர் 

பெங்களூர் HSR லேஅவுட்டில் அசார் கான் என்ற நபர், ஒரு ஆட்டோ ஓட்டுநரால் நேற்று அதிகாலை தாக்கப்பட்டார்.

25 May 2023
இந்தியா

காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது

தன் காதலியை வெட்டி கொன்ற ஒரு நபரை ஹைதராபாத் போலீஸார் நேற்று(மே 25) கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் பி.சந்திர மோகன்(48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

08 May 2023
இந்தியா

திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்

திகார் சிறையில் தில்லு தாஜ்பூரியா குத்திக் கொல்லப்பட்ட போது, அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக் காவலர்கள்(TNSP) 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

08 May 2023
இந்தியா

அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு

பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ஹெரிடேஜ் தெருவில் இன்று(மே 8) காலை இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

24 Apr 2023
இந்தியா

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்

டெல்லியில், அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்றை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.